குவைத் நிறுவனமான VISION, KCPC, HOT & FERCINET ஆகியவற்றின் வருடாந்த தொண்டு தினத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் கள் இந்த நிகழ்ச்சி நடை பெற்றது.
குவைத்தில் ஜனவரி 1 ஆம் தேதியன்று புதன்கிழமை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் எகிப்து நாட்டு தொழிலாளர்கள் பங்கு பெற்றனர்.
ONCP தேசிய குழுத் தலைவர் திரு. பாபு பிரான்சிஸ் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி பொதுமக்களிடம் தெரிவித்தார், ONCP இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரபூர்வ பதிவு பெற்றது.
நிறுவனத்தின் ONCP அதிகாரப்பூர்வ வலைத்தளம் (www.oncpkuwait.org) குவைத் எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரி திரு. கர்லா அல் முட்டேரி முன் நின்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில தலைமை பிரதிநிதி திரு. ஸ்ரீதரண் மகாராஷ்டிரா மாநில தலைமை பிரதிநிதி திரு.பிரகாஸ் யாதவ்- ஸ்ரீ ஒடி சின்ன மாநில தலைமை பிரதிநிதி தெலங்கானா மற்றும் மாநில தலைமை பிரதிநிதி ஃபஹாத் கான்-டெல்லி தேசிய NCP சங்கத்தின் தேசிய செயலர் திரு.ஜியோ டோமி ஆகியோர் விழா சிறப்பு உரையாற்றி வரவேற்றனர்.
Leave a comment